முதல் ஆளாக கேவி ஆனந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த சூர்யா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கேவி ஆனந்தின் மறைவுக்கு முதல் ஆளாக அஞ்சலி செலுத்த அவரது வீட்டுக்கு சென்றார் சூர்யா. ஆனால், அவரது உடல் இல்லத்திற்கு வாராததால் காரில் இருந்து இறங்காமலே மருத்துவமனைக்கு சென்றார். கே.வி ஆனந்த் மரணம்.. அதிர்ச்சியா இருக்கு.. தமிழ்த் திரைப் பிரபலங்கள் கண்ணீர்.. இரங்கல்! நடிகர் சூர்யா நடித்த அயன், காப்பான், மாற்றான் திரைப்படத்தை கேவி ஆனந்த் இயக்கினார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments