எழுத்தாளர் ம.காமுத்துரை நாவல் சினிமாவாகிறது.. மீண்டும் படம் இயக்குகிறார் 'மாநாடு' தயாரிப்பாளர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: 'மிக மிக அவசரம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் புதிய படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார் சுரேஷ் காமாட்சி. அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்களின் ஹெச்.டி பிரின்ட் இணையத்தில் லீக்.. டெலிகிராமில் பறக்கும் லிங்க்! தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் இவர் இப்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை தயாரித்து வருகிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments