தேவையில்லாமல் ஷிவானியிடம் ஆரியை பற்றி தவறாக பேசிய ரம்யா.. தேவையே இல்லாத ஆணி என விளாசும் பேன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் வீட்டில் சம்பந்தமே இல்லாமல் ஷிவானியிடம் ஆரி குறித்து தவறாக பேசிய ரம்யா பாண்டியனை விளாசி வருகின்றனர் ரசிகர்கள். பிக்பாஸ் வீட்டில் நேற்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இதில் ஆஜித் உட்பட 5 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். நாமினேஷன் புராசஸ் முடிந்த பிறகு ஷிவானியும் ரம்யாவும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பேசிய ரம்யா, ஆஜித் ரொம்ப ஃபீல் பண்ணிட்டான். கோபமாயிட்டான் என்று ஆரம்பித்தார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments