என்னை ஷோபாவில் தள்ளி அந்த இயக்குனர் என்மீது.. என்ன நடந்தது அன்று? பிரபல நடிகை போலீசில் விளக்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பிரபல இயக்குனர், தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்தது எப்படி என்று போலீசில் அளித்த புகாரில் விளக்கி உள்ளார் அந்த நடிகை. இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர், பிளாக் ஃபிரைடே, தேவ்.டி, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல இந்தி படங்களை இயக்கியுள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். தமிழில், அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments