மரணத்தை முன்பே உணர்ந்தாரா? சிலை அமைக்கச் சொன்ன எஸ்பிபி.. ஆசை நிறைவேறாமலேயே மறைந்த சங்கீத மேகம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மறைந்த பாடகர் எஸ்.பி.பி, தனது சிலையை செய்வதற்காக சிற்பி ஒருவரிடம் கூறியிருந்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது லேசான அறிகுறிதான், விரைவில் திரும்பி வருவேன் என்று அவர் கூறியிருந்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments