லவ் யூ ஆல்.. மறக்க முடியாத அந்த மூன்று வார்தை.. எஸ்பிபி எழுதிய கடைசிக் கடிதம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கடைசியாக எழுதிய லவ் யூ ஆல் என்ற வார்த்தை ரசிகர்களால் மறக்க முடியாத வார்த்தையாகிவிட்டது. பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்பிபிக்கு கொரோனா என பீதி பரவ தனது மொபைலில் இருந்து வீடியோ வெளியிட்டார் எஸ்பி பாலசுப்ரமணியம். இசை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments