சுஷாந்தின் பிரேத பரிசோதனை மிகவும் தாமதமாக நடத்தப்பட்டுள்ளது.. தடயவியல் அதிகாரி போட்ட புது குண்டு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மறைந்த நடிகர் சுஷாந்தின் பிரேத பரிசோதனை மிகவும் தாமதமாக நடத்தப்பட்டுள்ளதாக தடயவியல் துறையின் உயர் அதிகாரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் ஒரு திட்டமிடப்பட்ட கொலை என அவரது ரசிகர்கள் குற்றம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments