மிரட்டும் கொரோனா.. கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய லயோலா கல்லூரி மாணவர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் லயோலா கல்லூரி கலை இலக்கிய பிரிவு மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸால் 31 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 79ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 6500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments