எவ்வளவு பெரிய குற்றம்.. இதுதான் சுஷாந்த் மரணத்திற்கு வழிவகுத்தது.. புட்டு புட்டு வைக்கும் வழக்கறிஞர்

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: நடிகர் சுஷாந்துக்கு அவருக்கே தெரியாமல் போதை மருந்து கொடுக்கப்பட்டதுதான் அவரது மரணத்திற்கு வழி வகுத்தது என சுஷாந்தின் குடும்ப வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் சுஷாந்த் மரணமடைந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. ஆனாலும் நாள் தோறும் அவரது மரணம் தொடர்பாக ஏதாவது ஒரு தகவல் பூதாகரமாக கிளம்பி கொண்டிருக்கிறது. சுஷாந்த் வழக்கை கையில் எடுத்துள்ள சிபிஐ,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments