வெப்சீரிஸில் 12 பாகமாக உருவாகிறது சந்தனமர வீரப்பன் கதை.. கிஷோர் நடிப்பில் தொடங்கியது ஷூட்டிங்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வெப் சீரிஸில் உருவாகும் சந்தனமரக் கடத்தல் மன்னன் வீரப்பன் கதையின் ஷூட்டிங், பெங்களூரில் தொடங்கியுள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா வனப்பகுதிகளில் மிரட்டி வந்தவர், சந்தனமரக் கடத்தல் மன்னன் என அழைக்கப்பட்ட வீரப்பன். சத்தியமங்கலம் காட்டை மையமாக கொண்டு தனி ராஜ்ஜியமே நடத்தி வந்தார். 3 வருடங்களுக்கு முன்பு உதட்டில் வாங்கிய அன்பு முத்தம்.. இலங்கை அழகி பகிர்ந்த அட்டகாச போட்டோ!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments